நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள் - கலித்துறை

கலித்துறை
மா மா மாங்கனி மா மா)

மூளா ரழலுற் பவித்தாளிவண் முற்ப வத்தில்
நாளா யணியென் றுரைசால்பெரு நாம மிக்காள்
வாளார் தடங்க ணவட்காரண வாணர்க் கென்றும்
கேளா னமௌற்கல் லியனென்பவன் கேள்வ னானான். 73

- திரௌபதி மாலை இட்ட சருக்கம், வில்லி பாரதம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-May-21, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே