வாளை உயர்த்துவோம் வா

தோளை யுயர்த்தித் துணிந்துப் புறப்பட்டால்
ஆளை மடக்குவார் அஞ்சாதே! - காளையே,
வேளை வருமென்று வீட்டில் முடங்காதே!
வாளை உயர்த்துவோம் வா!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jun-21, 12:14 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 42

மேலே