மரத்தின் இறப்பு
கட்டை குத்திய
வீடுகளில் ...தெரிகிறது
இறந்த பனைமரங்களின்
உடல்கள் ...
காரை வைத்து
கட்டப்பட்ட
செங்கல்களில் தெரிகிறது ...
அதை சுடுவதற்குப்
பயன்படுத்தப்பட்ட
பனைமரங்களின் சுடப்பட்ட உடல்கள் ...
மரத்தின் இறப்பு...
மரபுகளுக்கும் தொடரும்.