பாவமன்னிப்பு
பாவங்கள் செய்த மனிதன்
தான் செய்த பாவங்களை
இறைவனிடம் சொல்லி
பாவமன்னிப்பு கேட்டு
ஆறுதல் பெறலாம்...!!
ஆனால்... அந்த மனிதன்
செய்த பாவங்களால்
பாதிப்பு அடைந்த மனிதன்
யாரிடம் சொல்லி
ஆறுதல் பெறுவான்...!!
--கோவை சுபா
பாவங்கள் செய்த மனிதன்
தான் செய்த பாவங்களை
இறைவனிடம் சொல்லி
பாவமன்னிப்பு கேட்டு
ஆறுதல் பெறலாம்...!!
ஆனால்... அந்த மனிதன்
செய்த பாவங்களால்
பாதிப்பு அடைந்த மனிதன்
யாரிடம் சொல்லி
ஆறுதல் பெறுவான்...!!
--கோவை சுபா