எம்மதமும் சம்மதம்
கணிகை விடுதியில் காமுகன் சொன்னது
எம்மதமும் சம்மதம் என்று.
இந்த வார்த்தையை எங்கும் சொல்லி தன்னை சமத்துவ வாதியாக காட்டிக் கொள்கிறார்.
சபையில் சொல்லக் கூடா வார்த்தை.
மதவாதி யாரும் பகரார் தெரிந்து
சதமாய் பொருந்தா வது
மதத்தை உயிரென மாறாத் தொடர்வர்
மாறிடக் கெடும்பா ரது
பார். ,=. உலகம் கெடும்