மழை
தேவையான நேரத்தில் பொழியாமல்
தேவையற்ற நேரத்தில் எதிர்பாராமல்
காரணமே தெரியாமல் பொழியும்
இந்த மழைக்கு என்ன பூமி மீதும்
மக்கள் மீதும் அக்கறையா இல்லை கோபமா?
தேவையான நேரத்தில் பொழியாமல்
தேவையற்ற நேரத்தில் எதிர்பாராமல்
காரணமே தெரியாமல் பொழியும்
இந்த மழைக்கு என்ன பூமி மீதும்
மக்கள் மீதும் அக்கறையா இல்லை கோபமா?