பூங்கொடியுன் பவளஇதழ் புன்னகையில் விரிய

முல்லை மொட்ட விழ்ந்துமலர மார்கழி பனிபொழிய
மெல்லிய தென்றலில் கூந்தல் மல்லிகை அசைய
அல்லிப் பூங்கொடியுன் பவளஇதழ் புன்னகை யில்விரிய
சொல்ஓம் ஓமெனும் நாதத்தில் ஆலயமுனை வரவேற்குதடி

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jan-22, 7:35 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 43

மேலே