ஆத்திச்சூடி

அகன்ற பானையில் பொங்கிடுவாய்,
ஆவினங்களை வணங்கிடுவாய்,

இயன்றவரையில் உதவிடுவாய்,
ஈனும் பண்பை வளர்த்திடுவாய்,

உடலை என்றும் பேணிடுவாய்,
ஊரும் உலகமும் அறிந்திடுவாய்,

எண்ணமெல்லாம் ஈடேற,
ஏட்டுக் கல்வியை நீ தொடர்வாய்,

ஐயம் என்பதை போக்கிடவே,

ஒழுக்கத்துடன் நீ கற்றிடுவாய்,
ஓதும் அறிவை வளர்த்திடுவாய்,

ஔடதம் போல புகழடைவாய்.

எழுதியவர் : கவி.கோ(Kavi.கோ) (14-Jan-22, 11:03 am)
சேர்த்தது : Gokulraj Kavi
பார்வை : 54

மேலே