பிறன்புகழ் பாடும் பேடி

குறள் வெண்பா




மச்சுமாடி வாழ்ந்திட மாற்றான் புகழ்பாடி
மிச்சங் குடிப்பா னிவன்

தான் மாச்சுமாடி கட்டிவாழ பிறனைப் புகந்து பேசி அவன் மிச்சம் வைத்த எச்சில் சாராயத்தை குடிப்பவனே

எழுதியவர் : பழனி ராஜன் (2-May-22, 12:19 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 109

மேலே