காடும் மரமும்

நேரிசை ஆசிரியப்பா

மண்ணுக் குள்ளே கோடியாம் கருவதும்
வின்னிழி வீழ்ந்த விந்துவாம் மழையால்
உயித்தது மரமெனும் கருவும் பின்னது
வளர்ந்தது விருட்சமாய் மேகமாம் புயலதை
தடுத்து பூமியை புனித மாக்கிய
பெருமை தெய்வமும் மனிதர்க்கு
சிறப்பாய் தந்தநல் வரமதும் மரமே


...

எழுதியவர் : பழனி ராஜன் (25-May-22, 9:02 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 315

மேலே