உன் வார்த்தைகள் வலிக்கவில்லை 555

***உன் வார்த்தைகள் வலிக்கவில்லை 555 ***


என்னுயிரே...


உனக்கு கோபமும் இல்லை
வெறுப்பும் இல்லை...

உன் பிடிவாதத்தால் மட்டுமே
விலகி நிற்கிறது
என் காதல்...

காதல் கிடைத்தும்
தனிமையிலே...

நான் தவம்
கிடக்கிறேன் உன்னால்...

நான் யாரு என்பதே
மறந்துவிட்டேன்
தெரியாது என்கிறாய்...

உன் வார்த்தை
வலிக்க வில்லை எனக்கு...

ன்னை காணும் போது
மனதுக்குள் முட்டி மோதும்...

வலிகளை மறைத்துக்கொண்டு
வாழ்வது
கடினம்தான் எனக்கு...

காதல் கணக்கு பாடம் என்று
சினிமாவில் கேட்ட வசனம்...

எனக்கு
மட்டும் கூட்டலாகவே...

உனக்கு என் காதல்
கழித்தலாகவே...

காதல் என்றால் விட்
டு
கொடுப்பது என்றாய்...

நானும் உனக்காக
விட்டு கொடுத்தேன்...

இன்று காதலையே வி
ட்டு
கொடுக்க சொல்கிறாய்...

உனக்கு அது சந்தோசம்
என்றால் எனக்கு சம்மதம்...

விட்டு
கொடுக்கிறேன் இன்றல்ல
என் மறைவிற்கு பின்.....


***முத
ல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (27-May-22, 4:35 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 250

மேலே