நெருப்பாக நீ
நெடுந்தூரம் நீ என்னை விட்டு நீங்கி சென்றாலும் ,
என் நினைவுகள் எல்லாம் உன்னையே நெருங்க நினைக்கின்றன ,
நீராக மாறி உனை நான் அணைக்க நினைக்கிறேன் ,
ஆனால் நீயோ நெருப்பாக மாறி எனை எரிக்கிறயாடி.
நெடுந்தூரம் நீ என்னை விட்டு நீங்கி சென்றாலும் ,
என் நினைவுகள் எல்லாம் உன்னையே நெருங்க நினைக்கின்றன ,
நீராக மாறி உனை நான் அணைக்க நினைக்கிறேன் ,
ஆனால் நீயோ நெருப்பாக மாறி எனை எரிக்கிறயாடி.