கண்ணீர்
எழுதுகோல் கண்ணீர்
சிந்தினால்தான்
காகிதம் நிரம்பும்
எழுத்துக்களால்
மனிதா உன் கண்ணீர்
சிந்தினால் தான்
சிலர் காயம் ஆறும்
கலங்காதே கண்ணீர் சிந்து விடு
எழுதுகோல் கண்ணீர்
சிந்தினால்தான்
காகிதம் நிரம்பும்
எழுத்துக்களால்
மனிதா உன் கண்ணீர்
சிந்தினால் தான்
சிலர் காயம் ஆறும்
கலங்காதே கண்ணீர் சிந்து விடு