காதல் கனியே கண்ணில் கவிதையோ

காதல் கனியே கண்ணில் கவிதையோ
தேனே தேனிதழில் தென்பொதிகைத்
தமிழோ
மானே மௌனமே மாலையின்
மஞ்சளே
வான்நிலாபோல் வாரி வழங்கும்
வள்ளலே
...எதை ? முதல் வரிக்குச் செல்லவும்

...மோனைக்கு மட்டும் முக்கியத்துவம்
கொடுத்து எழுதப் பட்ட
இலக்கணம் சாரா இயல்புப் பா

எழுதியவர் : கவின் சாரலன் (20-Oct-22, 7:45 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 64

மேலே