விவசாயம் காப்போம்..!!
கிராமங்கள் நகரமானது
கழனிகள் கட்டிடமானது..!!
மனிதா எப்போதெல்லாம்
பசி எடுக்கின்றதோ..!!
அப்போதெல்லாம் சாப்பாட்டை
கவனிக்கும் நீங்கள்..!!
அதை விதைப்பவனை கவனிக்க மறைக்கிறாயே..!!
போனதை மறப்போம்
பொங்கி எழுவோம்..!!
அனைவரும் கைகோர்ப்போம் விவசாயத்தை காப்போம்..!!