அனாதை ஆக்கியது..
நினைவு நீடிக்கிறது
நிம்மதியாய் உன்னுடன்..
கவலையும் கண்ணீரும்
எனக்கு சொந்தமாக..
எப்படி கரைத்து
தீர்ப்பேன் கவலையுடன்..
நிம்மதியற்று நடுத்தெருவில் உறவுகள் இருந்தும்
அனாதையாக..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
