மாலைக் கூடலில் மாமனைக் கூடவே

மாலைக் கூடலில் மாமனைக் கூடவே
******
காலைத் தாமரை அந்தியி னல்லியும்
மாலை யானபின் வாடுமே ; வாடுமோ ?
சேலைச் சோலையாம் சேயிழை யார்வமும்
மாலைக் கூடலில் மாமனைக் கூடவே !

எழுதியவர் : சக்கரை வாசன் (25-Apr-23, 7:02 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 18

மேலே