மனிதனும் மனிதமும்..//
மனிதா உன் மனித தன்மையை எங்கெல்லாம் வெளிப்படுத்துகிறாயோ அங்கெல்லாம் மனிதமும் வாழும்..//
ஒருவரை சுற்றுவது
மிக எளிது போற்றுவது தான் கடினம்..//
உன்னால் போற்ற முடியவில்லை என்றால் விட்டுவிடு..//
யாரையும் தூற்றாதே
முடிந்தவரை மனிதனும் வாழும்..//
ப. பரமகுரு பச்சையப்பன்