சிறு துளி

சிறு துளி
பெரு நதியாக

ஊர்ந்து சென்றிடும்
ஊருக்கு ஒதுக்குப்

புறமாக நீரோடும்
பாதையிலேச் சிறார்கள்

குரங்குகளாகத் தாவி
குளித்து மகிழ்ந்து

கரையேற மனமின்றி
கவலையுடன் பிரிந்திடுவார்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Jul-23, 5:59 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : siru thuli
பார்வை : 92

மேலே