சிறு துளி
சிறு துளி
பெரு நதியாக
ஊர்ந்து சென்றிடும்
ஊருக்கு ஒதுக்குப்
புறமாக நீரோடும்
பாதையிலேச் சிறார்கள்
குரங்குகளாகத் தாவி
குளித்து மகிழ்ந்து
கரையேற மனமின்றி
கவலையுடன் பிரிந்திடுவார்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
சிறு துளி
பெரு நதியாக
ஊர்ந்து சென்றிடும்
ஊருக்கு ஒதுக்குப்
புறமாக நீரோடும்
பாதையிலேச் சிறார்கள்
குரங்குகளாகத் தாவி
குளித்து மகிழ்ந்து
கரையேற மனமின்றி
கவலையுடன் பிரிந்திடுவார்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்