இதயத்தில் நீ 555

உயிரே
உன் இதழ்களில் என் விரல்
பட்டபோது விலகி நின்றாய்..
உன் மடியில் தலை சாய்தபோது
மௌனம் கொண்டாய்...
உன் தொழில் சாய்ந்தபோது
வருடிகொடுதாய்...
என் காதலை சொன்னபோது
என்னை காயபடுதியது
ஏனடி.....
உயிரே
உன் இதழ்களில் என் விரல்
பட்டபோது விலகி நின்றாய்..
உன் மடியில் தலை சாய்தபோது
மௌனம் கொண்டாய்...
உன் தொழில் சாய்ந்தபோது
வருடிகொடுதாய்...
என் காதலை சொன்னபோது
என்னை காயபடுதியது
ஏனடி.....