நினைவு
பாலை நிலத்திடை நீரூற்றாக
வறண்ட யென் மனதினில்
நின் நினைவுக் குமிழிகள்
குதூகலமாக மைய மிட்டு
மயக்கு கின்றன!!!
கவிபாரதீ ✍️
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பாலை நிலத்திடை நீரூற்றாக
வறண்ட யென் மனதினில்
நின் நினைவுக் குமிழிகள்
குதூகலமாக மைய மிட்டு
மயக்கு கின்றன!!!
கவிபாரதீ ✍️