நன்மதி வெண்பா - நூல் - பாடல் 14
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
புனலருந்து வாம்பரியைப் பொங்கு மதத்தால்
அனலுகுக்குங் கட்களிற்றை யாவின் - நினைவொடுசெல்
புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கையின்றி நண்ண றவிர்! 14