நன்மதி வெண்பா - நூல் - பாடல் 14

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

புனலருந்து வாம்பரியைப் பொங்கு மதத்தால்
அனலுகுக்குங் கட்களிற்றை யாவின் - நினைவொடுசெல்
புங்கவத்தைக் கல்லாத புன்மதியை நன்மதியே
சங்கையின்றி நண்ண றவிர்! 14

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (5-Jan-24, 9:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே