நீரின்றி அமையாது உலகு
கலிவிருத்தம்
காய்-காய்-காய்-காய்
விண்ணின்நற் கொடையெனவே பொழிகின்ற அமுதமது
மண்ணில்நம் வாழ்வுக்கு உயிர்நீரு மதுவேதான்
தண்ணீர்க்கே பஞ்சமெனப் படுகின்ற பாடுகண்டே
கண்ணீரும் வந்திடுதே நன்நீரைச் சேமிப்போம் !
கலிவிருத்தம்
காய்-காய்-காய்-காய்
விண்ணின்நற் கொடையெனவே பொழிகின்ற அமுதமது
மண்ணில்நம் வாழ்வுக்கு உயிர்நீரு மதுவேதான்
தண்ணீர்க்கே பஞ்சமெனப் படுகின்ற பாடுகண்டே
கண்ணீரும் வந்திடுதே நன்நீரைச் சேமிப்போம் !