குற்றாலம்
" *பெற்ற பேறு "*
சிற்றார்கள் ஓடிச்
சிறப்புற்ற நம்நாட்டில் ,
பெற்றபேர் சொல்லுதே
பேரின்பக் - குற்றாலம் ,
பெற்றாலும் ஐந்தருவி,
பேரருவி இவ்விரண்டும்
வற்றாமல் இங்கோ வளம் .
( *நேரிசை வெண்பா)*
மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.