குற்றாலம்

" *பெற்ற பேறு "*

சிற்றார்கள் ஓடிச்
சிறப்புற்ற நம்நாட்டில் ,
பெற்றபேர் சொல்லுதே
பேரின்பக் - குற்றாலம் ,
பெற்றாலும் ஐந்தருவி,
பேரருவி இவ்விரண்டும்
வற்றாமல் இங்கோ வளம் .


( *நேரிசை வெண்பா)*

மரு.ப. ஆதம் சேக் அலி
களக்காடு.

எழுதியவர் : மரு.ப.ஆதம் (21-Aug-24, 1:45 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 19

மேலே