தாயே?!!.
கருவரையில் நிம்மதியாய் உறங்கிய,
என்னை,இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டு,
நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.
ஆனால்,என் வயிறு மட்டும் உறங்க மறுக்கிறது!!!!..
கருவரையில் நிம்மதியாய் உறங்கிய,
என்னை,இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டு,
நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.
ஆனால்,என் வயிறு மட்டும் உறங்க மறுக்கிறது!!!!..