தாயே?!!.

கருவரையில் நிம்மதியாய் உறங்கிய,
என்னை,இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்திவிட்டு,
நீ நிம்மதியாய் உறங்குகிறாய்.
ஆனால்,என் வயிறு மட்டும் உறங்க மறுக்கிறது!!!!..

எழுதியவர் : aathma (22-Oct-11, 10:22 am)
பார்வை : 340

மேலே