நினையுங்கள் நல்லதையே
கரித்துண்டு பூமிக்குள்
காலம் காலமாய்
காத்திருந்து வைரமாகும்...
கடவுளையும் நெஞ்சுக்குள்...
கணநேரம் மறந்திடாமல்
கடவுளாக நீயும் மாறு..
நினைப்பதே நிறைவேறும்..
நினையுங்கள் நல்லதையே
கரித்துண்டு பூமிக்குள்
காலம் காலமாய்
காத்திருந்து வைரமாகும்...
கடவுளையும் நெஞ்சுக்குள்...
கணநேரம் மறந்திடாமல்
கடவுளாக நீயும் மாறு..
நினைப்பதே நிறைவேறும்..
நினையுங்கள் நல்லதையே