சுனாமி

மகனை கொன்று
அவன் குருதியை
உண்டதால் தான்
என் கடல்
அன்னையின்
பாறை உள்ளம்
பவளமாய் மாறியதோ

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (21-Nov-11, 3:35 pm)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : sunaami
பார்வை : 295

மேலே