ஏமாற்றம்
சிலர் பொய் சொல்லி ஏமாற்றினார்,
சிலர் உண்மையே' சொல்லாமல் ஏமாற்றினார்,
கண்மனியே’
நான் என்ன சொல்லி ஏமாற்றினேன்,
ஏன்'
என்னை ஏமாற்றினாய்.
காதலியே,
காதலில் உண்மையாய் இருந்ததுக்கா'
இந்த ஏமாற்றம்...