சாபம்

என்னை காதலித்து வேறு ஒருவனை மணந்த
என் கண்மணிக்கு
"சாபம் விடுகிறேன்".. இப்படி,
பசிக்காத போது நீ பூசிக்காமல் போவாய்..
காரிய இருட்டில் உனக்கு கண் தெரியாமல் ' ' போகட்டும்..
இப்படிக்கு
சிவா ஆனந்தி

எழுதியவர் : சிவா ஆனந்தி (9-Dec-11, 11:47 pm)
பார்வை : 360

மேலே