உயிர்க் கவிதை..!
![](https://eluthu.com/images/loading.gif)
காத்திருந்தேன்
கவிதை எழுத,
வாசல் பார்த்திருந்தேன்
வரிகள் வராமல்..
தாள நடை நடைந்து
மழலை மொழி பேசி,
பூவாய் சிரித்து
மாமா என்றழைத்து,
துள்ளி வந்தாள்...
எங்களின் அடுத்தவீடு,
அழகுக் கவிதை!!
காத்திருந்தேன்
கவிதை எழுத,
வாசல் பார்த்திருந்தேன்
வரிகள் வராமல்..
தாள நடை நடைந்து
மழலை மொழி பேசி,
பூவாய் சிரித்து
மாமா என்றழைத்து,
துள்ளி வந்தாள்...
எங்களின் அடுத்தவீடு,
அழகுக் கவிதை!!