களவாடிய கவிதைகள்....

என் மனம் களவாடிய கவிதைகளில்
ஒன்று கீழே...

(எழுதியோர் பெயர் தெரியவில்லை....)

அள்ளி கை பள்ளத்தில்
தேக்கிய நீர் நதிக்கு
அன்னியமாச்சு....

ஆகாயம் அலைபுரளும்
நதியில் கை நீரை கவிழ்த்தேன்

ஓடும் நதி நீரில்
எது என்னுடைய நீர்.....

( என் கருத்து...

மீண்டும் கவிதை எழுத
என்னை தூண்டிய கவிதை இது....

இக்கவிதை எழுத்தில் வரவேண்டும் என்பது
என் விருப்பம்... தவறென்றால் மன்னிக்கவும்....)

எழுதியவர் : anusha (11-Jan-12, 3:51 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 238

மேலே