தமிழ்

வானம் அளக்கும் வலிமை மிகுந்து.........
வேழ இனமென நீரிலும் நடந்து ..................
வீர புடை சூழ் மதுரையில் பிறந்து...............
திரை கடல் தழுவிய மண்ணையும் அளந்து ..........
தொண்மையான நிலப் பரப்பில் தென்றலாய் எழுந்து!
ஒளி தனை அகற்றும் இருளை களைந்து !!!!
விண்ணோடும் மண்ணோடும் விளையாடும் புகழ்...
கொண்ட எங்கள் திரு நாட்டின் உயிராகும் தமிழ்!!!!!!

எழுதியவர் : கவி புயல் இர.ஆதிநாத் (12-Jan-12, 5:18 pm)
பார்வை : 329

மேலே