பாதையெல்லாம் பன்னீர் மலர்கள்

செல்லுலே நானும் பேச மாட்டேன்
சட்டுன்னு பிரேக்க போட மாட்டேன்
நெடுஞ்சாலையிலே ஸ்பீடில் நிதானிப்பேன்
நிறுத்தி எமனே ஏமாற வைப்பேன்....!
குடிப் பழக்கமும் எனக்கு இல்லே
கோபப் படவும் தெரிய வில்லே
நெஞ்சிலே தைரிய மிருக்கு......
நீள் விழியில் கூர்மை இருக்கு....
பாதையெல்லாம் பன்னீர் மலர்கள்
பாவை எனக்கு தெளித்து விடும்......
பக்குவமா என்னப் பத்தி நான்
பட்டியல் போட்டு சொல்லிப் புட்டேன்...
பொண்ணு நானு " வண்டி ஓட்டுனரு "
ஆங்கிலத்தில் சொல்லுவாக " பெண் டிரைவரு.."

எழுதியவர் : (4-Feb-12, 9:31 am)
பார்வை : 258

மேலே