உலக தமிழினமே ஒன்றுபடு

உலக தமிழினமே ஒன்றுபடு-விடியல்
தேடிடுவோம்
எவனோ ஒருவன் எமக்காய் துடிக்கின்றான் -நாங்கள்
தூங்குவதா

தேசம் வென்ற வீர பரம்பரை
வீழ்ந்து கிடக்குதடா
உனக்குள் பிளவேன் ஒன்றுபடு
உலகம் எமக்காய் ஒன்று படுவதை
ஒரு கணம் நினைத்திட்டா
வீழ்ந்த வீரரின் கனவுகள் எல்லாம் நியமாய் ஆகிடுவோம்
விடியல் தேடியே திசை கல் தோறும் பொங்கி எழுந்திடுவோம்
விடங்கொண்ட விஷமிகள்
எம்மை அழிக்கவா-நாங்கள்
தமிழராய் பிறப்பெடுத்தோம்

பட்டினி போட்டவன் பாதம் பணிவதா எட்டி உதைந்திட வா
எண்களின் மண்ணிலே வளத்தை பறித்தவன்
தலைகளை கொய்திடவா
கொடுங்கோல் செய்தவன் கூட்டில் ஏறட்டும்
கொடுப்போம் பதிலடி வா
எம்மின மைந்தர்கள் குருதி குடித்தவன்
சந்ததிக் கடிப்போம் வா

பிரிந்து கிடந்தது போதும் தமிழா
இனியும் பிரிவேனடா
துச்சா தனரும் துரியோதனரும்
பாரத அரசிளுண்டே
துணை போகாமல் தமிழக தமிழாதலைகள் நிமிர்ந்திடடா
எங்கே உலகெல்லாம் தமிழருண்டோ
அனைவர் குரலும் கேட்கட்டும்
அடிமைகளாக நசிபடும் ஈழத்தமிழர் குரல் இப்போதொன்ரும் கேட்காது
உலகத்தமிழா ஒன்றுபடு தேசம் வெல்ல உதவிகொடு

எழுதியவர் : (22-Mar-12, 10:28 pm)
சேர்த்தது : mannan
பார்வை : 201

மேலே