காரணம் என்ன........?
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே.......!
காதலித்த பின்
கசப்பதால் தானோ.?
என்னவோ....?
புலவர்கள் உன்னை...,
"பாவை"
என்றனரோ...........?
பெண்ணே.......!
காதலித்த பின்
கசப்பதால் தானோ.?
என்னவோ....?
புலவர்கள் உன்னை...,
"பாவை"
என்றனரோ...........?