கண்ணாடியில் அல்ல கைகளில் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே.....
உன்னால் என் காயம் பட்ட
என் இதயத்தை...
பார்க்க நினைக்கிறன்...
கண்ணாடியில் அல்ல...
என் கைகளில் எடுத்து...
காத்திருக்கிறேன் கண்நீரைவிட்டு...
கல்லறையை நோக்கி நான்...
நீ அழாதே உன் கண்ணீரை
துடைக்கவே...
நான்
நேசிக்கிறேன் உன்னை இன்றும்.....