நீதானே அன்பே
தாயாக வந்ததும்
தந்தையென வந்ததும்
நீதானே அன்பே - என்
சேயாகப் பிறந்ததும்
செல்வமெனப் பெற்றதும்
நீதானே அன்பே - எனது
நோயாக வந்ததும்
நோயின் மருந்தாவதும்
நீதானே அன்பே - இந்த
மாயலோகத்தில்
நானாக இருப்பதுவும்
நீதானே அன்பே!
தாயாக வந்ததும்
தந்தையென வந்ததும்
நீதானே அன்பே - என்
சேயாகப் பிறந்ததும்
செல்வமெனப் பெற்றதும்
நீதானே அன்பே - எனது
நோயாக வந்ததும்
நோயின் மருந்தாவதும்
நீதானே அன்பே - இந்த
மாயலோகத்தில்
நானாக இருப்பதுவும்
நீதானே அன்பே!