ஐந்தறிவின் அறிவு....

அறிவுள்ள ஜீவன் தான்
உன் நாய்க்குட்டி.....
உன் ஆறறிவு அப்பன் .....
என்னோடு சிரித்து பேச.....
ஐந்தறிவு அது மட்டும்
குரைத்த படி இருக்கிறது....

உன்னைத் திருட வந்தவன் நான்...
என.....
யார் அதனிடம் சொன்னது?

எழுதியவர் : (27-Apr-12, 6:13 pm)
பார்வை : 159

மேலே