ஐந்தறிவின் அறிவு....
அறிவுள்ள ஜீவன் தான்
உன் நாய்க்குட்டி.....
உன் ஆறறிவு அப்பன் .....
என்னோடு சிரித்து பேச.....
ஐந்தறிவு அது மட்டும்
குரைத்த படி இருக்கிறது....
உன்னைத் திருட வந்தவன் நான்...
என.....
யார் அதனிடம் சொன்னது?