நட்பு
நகர்ந்து சென்ற
நான்கு வருடங்களில்
புது நட்பு , புது பரிமானம்
எங்கோ பிறந்தோம்
கல்லுரி என்ற மரத்தின்
நிழலில்
ஒன்றானோம்
நொடிகளை போல சென்று விட்டது
இந்த நான்கு வருடங்கள்
இந்த நொடி உணர்கிறேன்
நட்பில் உள்ள பிரிவின் வலியை
நம் கல்லூரியின் முடிவில்