சிறகொடிந்த ஊர்க்குருவி

நீ சிரிக்க.......
நான் விழித்தேன்

பின்
ஊர் விழிக்க,

.......... சிறை உனக்கு - இனி
சிறகுக ளெதற்கு????

- A.பிரேம் குமார்


குறிப்பு:
புரிகிறதா,
யாரிந்த ஊர்க்குருவி?
கலையிழந்த தேனருவி?

எழுதியவர் : A. பிரேம் குமார் (27-May-12, 7:03 am)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 262

மேலே