மாறியது நெஞ்சம்
தன்னை மாற்றிய
நண்பனை
நினைத்து
அழுதுகொண்டே
சென்றோம்
அவனைப் புதைக்க
கல்லறைக்கு...
வரும்போது
அவன் நினைவுகளை
வாசலில்
விட்டு விட்டோம்
அவன் மார்பில்
விழுந்த
மாலைகளோடு ...!
தன்னை மாற்றிய
நண்பனை
நினைத்து
அழுதுகொண்டே
சென்றோம்
அவனைப் புதைக்க
கல்லறைக்கு...
வரும்போது
அவன் நினைவுகளை
வாசலில்
விட்டு விட்டோம்
அவன் மார்பில்
விழுந்த
மாலைகளோடு ...!