கண்ணீர்.
அனைவரும் விட்டுச் சென்ற போது
ஆறுதல் சொல்கிறது.
கன்னங்களில் தவழ்ந்து.
ஆனந்தத்தின் உணர்வுகளாய்
மௌனமாய் பெருக்கெடுக்கிறது
நீராக கண்ணீராக!
அனைவரும் விட்டுச் சென்ற போது
ஆறுதல் சொல்கிறது.
கன்னங்களில் தவழ்ந்து.
ஆனந்தத்தின் உணர்வுகளாய்
மௌனமாய் பெருக்கெடுக்கிறது
நீராக கண்ணீராக!