அறியாதவள்....
உள்ளங்கையில் இருந்து
சரிந்து விடுவேன் என்றா,
விரல்களை மூடிக்கொண்டாய்..
ரேகைகள் உதிர்வதில்லை என்று
எப்பொழுது அறியப்போகிறாய்?
உள்ளங்கையில் இருந்து
சரிந்து விடுவேன் என்றா,
விரல்களை மூடிக்கொண்டாய்..
ரேகைகள் உதிர்வதில்லை என்று
எப்பொழுது அறியப்போகிறாய்?