என்னை கொல்லாதே ....

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்....
நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
நீ காத்தோடு கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...

எழுதியவர் : -zabi (11-Sep-12, 12:39 am)
Tanglish : ennai kollaathe
பார்வை : 471

மேலே