அம்மா........

சுமையையும் சுத்தமாய்
சுமப்பவள் சேய்
சிறுக சிறுக வளர ...........

பாத்து மாத பத்தியத்தில்
செத்து பிழைத்து
தாய்மை உத்தியோகத்தில்
கிடைத்த சொத்து என்று
பெற்ற பிள்ளையை
முத்த மிடுவாள்.........

கஞ்சி சோறு செல்லமா
வஞ்சி நிற்கும்
வயிறு கண்டு
பிஞ்சுமனம் வளரகண்டு
அஞ்சாமல் காலத்தை
வெஞ்சி விடுவாள்
தாய்.............

எழுதியவர் : கவிமணிகண்டன் (17-Oct-12, 5:07 pm)
சேர்த்தது : kavimanikandan
பார்வை : 180

மேலே