யாத்திரை,,,,
யாத்திரை,,,,
காதல் போர்க்களத்தில்
நிற்கிறேன்,,நிராயுதபாணியாய்,,,
வெட்டுக்காயங்களுடன்,,
என் உயிரை எடுத்து விடுங்கள்,,
என் இதயத்தில்,,எஞ்சியிருக்கும்,,,
அவளின் நினைவுகளை மட்டும்,,,
விட்டுவிடுங்கள்,,,
ஆணியே புடுங்கவேண்டாம்
என்று நீ அடிக்கடி சொல்லி
கொண்டிருப்பாய்,,,
நீ அறைந்தது அறைந்ததுதான்,,,
என் இதய கூட்டில்,,,இனி
பிடுங்கி எரிய எண்ணினாலும்,,
என் இதயம் காயப்பட்டது
பட்டதுதான்,,,
அப்படியே விட்டுவிடு,,,
இறக்கும் வரை,,,
உன் நினைவுகளாய்,,
கிடந்துவிட்டு போகட்டும்,,,
அனுசரன்