பூத்து குலுங்கி காட்சியளிக்கும்....!
பொறுமை காத்து
வழிபாடு செய்யும்
அடியார்கள்.......
ஆண்டவனின் ஆசியை
பெறுவார்கள்..........!
பூத்து குலுங்கி
காட்சியளிக்கும்
மங்கையர்கள்........
ஆடவரை ஆட்சி
செய்வார்கள்............!
பொறுமை காத்து
வழிபாடு செய்யும்
அடியார்கள்.......
ஆண்டவனின் ஆசியை
பெறுவார்கள்..........!
பூத்து குலுங்கி
காட்சியளிக்கும்
மங்கையர்கள்........
ஆடவரை ஆட்சி
செய்வார்கள்............!