யாதும்மாகிய நான்.. (வள்ளலார்)

பூமிப்பறவைக்கு காற்றாக இருக்கும் இறைவா
நானும் உன் சுவாசத்தை உணர்ந்தேன்
சின்னச் சின்ன சிறகுகள் முளைத்தன என்னில்
உன் பாதம் தேடுகின்றேன் சரணடைவதற்காக....!

எழுதியவர் : நா.வளர்மதி. (11-Dec-12, 6:47 pm)
பார்வை : 202

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே