நகர்மயமாதல்
சிறகுகளை உதிர்த்து விட்டு
வழி தவறிய பறவைகள்
உலகெங்கும் அலைகின்றன
கொத்தி தின்ற
தானிய திடல் தேடி..
அழிவுகளின் எச்சங்களாய்
பரிகசிக்கின்றன
கழனிகளில் கட்டிடங்கள்..
சிறகுகளை உதிர்த்து விட்டு
வழி தவறிய பறவைகள்
உலகெங்கும் அலைகின்றன
கொத்தி தின்ற
தானிய திடல் தேடி..
அழிவுகளின் எச்சங்களாய்
பரிகசிக்கின்றன
கழனிகளில் கட்டிடங்கள்..