தமிழ் நிலா இளமதி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ் நிலா இளமதி |
இடம் | : KANCHEEPURAM |
பிறந்த தேதி | : 05-Apr-1980 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 226 |
புள்ளி | : 12 |
சிருக சிருக செர்த்து வைத்த
வைத்த
உனக்கான
தேன் கூட்டு காதல்
பருவம் வந்தும்
பருகபடாமல் காத்திருக்க
நீயோ என் காதல்
உனந்தென்று
தெரிந்தும்
உன் மோனகளால்
தள்ளி நிற்கிறாய்
நானோதினம் தினம்
காதலின் ஒற்றை
பறவையாய்
கவி பாடி மகிழ்கிறேன்
இன்னமும் என் இதய பக்கதில்
விருட்சமான
உனக்கான காதலும்
கனவோடு கலைந்த
எனக்கான காதலுமாய் .......................
தாய்யின் மடி தேடி ஓடும்
கன்று குட்டியாய்
அன்பன் உன்னின்
அன்பின் மடி தேடி.....பிரிவின் வலிகளை பிரியமுடன்
நேசிக்கும் உன்னவளாய் இன்றும்
அன்புடன்
அன்பின் யாசகி
தமிழ் நிலா
என் கவிதை படைப்பின்
பிரம்மாவாய்
நான் இருப்பினும்
எப்போதும்
அதன் கருவாய்
நீயும் உனக்கான காதலும்
இருக்க
நீயோ பிரித்தெடுக்க
நினைகிறாய்
உன்னில் இருந்து என்னையும்
என்னில் இருந்து உன்னையும்
இமை கூட பிரியலாம்
கண்களை
என் கண்ணின் ஒளியே நீ ஆகிட
எப்படி பிரிவேன்
என்னவனே
என் முச்சின்
சுவாசத்தில்
களந்து விட்ட
காதலை
கசிந்து உருகும்
என் காதல் அன்பை தாண்டி
இயன்றால்
என் இறப்போடு
பிரித்து செல்
என்னையும்
உன்னையும்
மெல்ல நடக்கும் பாதங்கள்
மேகமழை வானமாய்
என் உதட்டின்
உச்சரிப்பின்
மௌன போரட்டங்கள்
கதை பேசும் கரு விழிகளில்
உனக்கானா
தேடல்கள்
மனதின் இதய துடிப்பில்
உனக்கான அன்பின்
துடிப்புக்கள்
இப்படி எத்தனை என்னுள்
என் தலை சூட
மலர்கின்ற பூக்களாய் நீயும் உன் காதலும்.
அன்பின் வாசமாய்
என் இதய தொட்டத்தை நிறைந்து
இருக்க
நானொ ஒற்றை அடி பாதையில்
இருவரும் எதிர் கோண்டு நடக்கின்றொம்
என் புரிதல் நீ ஆகி
உன் புரிதல் நான் ஆகி செரா நிமிடங்களின் வேதனைகளை உள் வாங்கி நாம் சேரும் நிமிடங்களின் இன்பங்களை எதிர்நொக்கி
என்னவனே
......நீயும் நானூம்
அன்பாகி அன்பால் கரைந்து உன்
அன்புக்காக
இறக்க..... நீ
என் சின்ன பாதங்கள்
உதைப்பில் சுகம்
கண்டவளே
உன் சுவாச சுகங்கள் அத்தனையும் எனக்காக தந்தவளே
உன் பால் வாசம் அத்தனையும்
உன் மகள் என்னின்
பூவாசம் ஆகா
மனம் சிரிக்கும்
உன் சிரிப்பும்
எனக்காக
உன் உதிரம் கொடுத்து
உயிர் கொடுதவளே
அஃறினை கூட அம்மா என்று கூப்பிடயிலா
அம்மா அம்மா என்று கொயில் நொக்கி ஒடுறேனு கேட்கதவளே
நீ சொன்ன தாலாட்டு நெஞ்சிலே நிக்கையிலே
நீ தான்டி என் தாயி என்பவளே
பசித்து இருக்கா
உனக்கு தெரியாது
என் பசி மட்டும்
அறிந்தவளே
கருவரை தந்த
அம்மா என் அற்புதமே
அம்மா என் அம்மா